நல்ல திரைகதை...ஒரு நல்ல படத்துக்குரிய ஆரம்பம், பிறகு கொஞ்சம் செயற்கையான சந்திப்புகள். பாதி படதிற்குமேல் கொஞ்சம் பயமாகிவிட்டது- கதையின் கற்பு கெடாமல் முடிக்கவேண்டுமே என்று. கடைசியில் ஒரு நல்ல எதிர்பார்த்த முடிவு. படத்தில் புரட்சி ஏதும் இல்லை. ஆனால் மனசை கவர்தவன் உடன் வாழ்வதா, மனசை காப்பாற்றுவன் உடன் வாழ்வதா என்கின்ற சராசரி பெண்ணின் உணர்வுகளை நன்றாக
Aunska ஷர்ம செய்திருந்தார். Sharukhan நன்றாகவே செய்திருந்தார். பின்னணி இசை நன்று. இதை தமிழில் சூர்யா அல்லது மாதவன் செய்யலாம், என்ன நினைகிறிங்க பின்னுட்டம் இடவும்
2 comments:
வாங்க வெளி ..அன்புடன் வரவேற்கிறேன் உங்களை!
சிங்கை பதிவர்கள் வலையுலகை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து விட முடிவு செய்துவிட்டீர்கள் போல! எங்கு பார்த்தாலும் உங்க தோழர்கள் தாம்! ஆனாலும் மகிழ்ச்சி தான்! மாதவன் எனக்கு ஓகே ... விஜய் கண்ணுல படம் படாம இருக்கணும்னு முதல்ல வேண்டிக்குங்க!(எனக்கு க.ந.இல்லை!)
Nandri Neo
Post a Comment